×

நோட்டரி பப்ளிக் நியமனம் தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பை ரத்து செய்த உத்தரவு செல்லும்.: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: நோட்டரி பப்ளிக் நியமனம் தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பை ரத்து செய்த உத்தரவு செல்லும் என்று ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சிறப்பு இடஒதுக்கீடு முறையை பின்பற்றி பதிய பட்டியல் வெளியிட தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவு உறுதியானது. மேலும் தனி நீதிபதியின் உத்தரவை 8 வாரத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.


Tags : Central Government ,Icord Branch ,Notary Public , Order revoking the notice of the Central Government relating to the appointment of a Notary Public: Order of the Icord Branch
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...